Posts

Showing posts with the label Social political

ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel

Image
                                                                                                                                                                                                               பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெய...

முத்துராமலிங்க தேவரும் கபாலி படமும் - Connections between them

Image
கபாலி ரஜினி போஸ்டர்                                      போன மாசம் நான் ஒரு புக்கு படிச்சேன், அப்புறம் தான் கபாலி படத்தில் வர ஒரு Dialogue எதுக்கு வச்சு இருந்தாங்க-னு புரிஞ்சுது, அந்த Scene படத்துல ஒரு முக்கியாமான   Scene-ம் கூட . தலித் சினிமாவின் நாயம்: பா.ரஞ்சித்                                            பா.ரஞ்சித் எடுக்கற எல்லாம் படமும் தலித் அரசியல் பேசும். அதனால சில பேர் அவரை அதை வைத்து சொல்லி தாக்குறது பாக்குறோம். For Example - காலா படம் First Look ரிலீஸ் அப்ப  அபிஷேக் ( Fully Filmy 2 Minutes Review ) ஒரு Tweet போட்டு இருந்தார். அதவாது ரஞ்சித் ஏன் எப்ப பாத்தாலும் தலித் அரசியல் பேசுறாரு வேற விஷயமே இல்லையா பேச என்று ? எனக்கு ஒரு Doubt Mr . அபிஷேக் ஏன் நீங்க இந்த கேள்வியா ஷங்கர் பார்த்து கேக்கல அவர் தொடர்ந்து பிரமணர் சார்ந்த படங்கள் தான் எ...

திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? - What DMK has done in Social Justice so far ?

Image
69% இடஒதுக்கீடை உறுதி செய்த மணடல் கமிஷன் அறிக்கையை பிரதமர் வி.பி.சிங் கலைஞர் இருவரும் வெளியிட்ட போது                                  திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? என்ற கேள்வி எப்போதும் எழுப்ப படுகிறது. காரணம் திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததை முதல் பக்கம் நாளிதளில் விளம்பரம் செய்யவில்லை. அதை பற்றி திமுக வும் கவலை படவில்லை. இன்று விளம்பரம் ரொம்ப முக்கியம் பாஸ் என்று இருந்தால் கூட திமுக இதற்க்கு இதுவரை என்ன செய்தது என்று தெரியவில்லை. இப்பொது தான் IT விங் வந்து உள்ளது பார்போம் அவர்களின் வேலை என்ன வென்று. ஆனால் திமுக சமூகநீதிக்காக நிறையவே செய்து உள்ளது. நாட்டியில் வேறு எந்த கட்சி இதை விட சரி அட்லீஸ்ட் வேறு என்ன நல்ல விஷயங்கள் செய்து உள்ளது என்று சொல்லலாம்.  திமுக போல வேறு எந்த கட்சியாவது வேறு மாநிலங்களில் என்ன செய்தது என்று பார்த்து சொல்வும். இப்பொது சொல்லபோவது இடஒதிக்கிடு சமந்தம் உள்ள விஷயங்கள் மட்டுமே இதை வைத்து இவ்வளுவு தானா என்று எடுத்து கொள்ள வேண்டாம் நிறைய இருக்கிறது. நான் திமுக கட்சி...

Why Fear? My 'Ism is here!

Image
Periyar E.V.Ramasamy                                                   Periyar E. V. Ramasamy Statue has been continuously attacked in Tamilnadu after Pulling down of Lenin Statue in Tripura. Periyar became Topic of the State after the Statue attack in Vellore. Whole credits go to H.raja, National Secretary of BJP. H.Raja has apologised for tweeting against Periyar, He also mentioned the tweet was posted by his Admin. 45 years have passed since his death, He is still conquering Tamilnadu with his Dravidian Ideology. The numerous protest happened against H.raja and BJP. Periyar jumps the bandwagon in social media with his Dravidian ideologies. Politicians of Various Parties raised voice together against the Facisim of Right Wing parties.                      Periyar Statue attacked in Pudhukot...

First Anti-Hindi agitations of Tamil Nadu - Timeline

Image
                                      Anti hindi agitation - 1948                                                   I was going through the Aringar C.N Annadurai's articles a few days before. He is one of the phenomenal scholar and politician in Tamilnadu.  I saw an article which was published in his newspaper "Dravida Nadu" titled as "Tamilan Thodutha Por" which means " The war by Tamils" in 1965.  I am going to write a timeline for anti-Hindi agitation scenario here since there is no proper timeline for the movement ( In English) available. We were completing 50 years of Dravidian politics in Tamilnadu successfully but we forget to showcase its important things in English or in Tamil to the present generation of Tamilnadu and that wer...

இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர் ( தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்)

Image
ஜானகி நாயர் , பேராசிரியர் (ஜே.என்.யு) டெல்லி.  இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர்      (தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்).   இந்தியாவில் உள்ள அணைத்து வகுப்பறைகளும் கட்டாயம் ஆக்கி படிக்க வேண்டிய ஒரு ஆவண புத்தகம். ஒரு நாட்டில் வேறுபட்ட, சாத்தியமான சமமானதாக உள்ள எதிர்காலத்துக்கு உறுதியளித்த ஒரு தேசிய ஆவணம் இன்று குறுங்குழுவாத கலவரங்கள், வரிசைமுறை, பாகுபாடு மற்றும் குழப்பமான வரலாற்றுடன் உரத்த குரலில் அதன் தன்மையுடன் வலுவாக உள்ளது. அரசியலமைப்பு இப்போது எண்ணற்ற அதிருப்திகளின் பொருள்-க மாறிவிட்டது, ஆச்சரியமாக தற்ப்போது அரசியல்மைப்பு கற்பனைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த நீடித்த தாக்குதளுக்கு என்ன அர்த்தம்? கர்நாடகத்திலிருந்து தொடங்குவோம்: இந்த தாக்குதல்களில் அதிகமாக கர்நாடகாவில் இருந்து வந்திருக்கின்றன, ஆனால் அவை இந்த ஆண்டு வரவிருக்கும் மாநிலத்தின் தேர்தல்காக சொல்லபட்டவை அல்ல. கன்னடா மொழியின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான தேவானூர் மகாதேவா சமீபத்தில் கூறியது, கிராமத்திலுள்ள வைக்கோலில் தீ அமைக்...