Posts

Showing posts with the label s.ramakrishnan

சென்னை புத்தகக்கண்காட்சி 2018 - My Collections

Image
                                                        சென்னை புத்தக்கண்காட்சிக்கு நேற்று சென்றேன். இந்த வருடம் அங்கு பொய் புத்தகத்தை தேர்ந்து எடுக்கவில்லை ரெண்டு மாசமா எனக்கு எந்த GENRE பிடிக்கும் என்று பார்த்து , PLAN பண்ணி  எனக்கு பிடித்த புத்தகத்தை மட்டும்  NOTE பண்ணி வாங்கி கொண்டு வந்துவிட்டேன்.  நான் நினைத்த புத்தகம் 95% வாங்கிவிட்டேன், மீதி புத்தகம் இன்னும் வரவில்லை அப்புறம் சில புத்தகம் BUDJET தாண்டியதால் வாங்கவில்லை. இந்த ஆண்டு 50 புத்தகமாவது முடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்து இருக்கிறேன். அதற்கு GOODREADS APP பயன்படுத்தி கொண்டு வருகிறேன். இதை வைத்து நாம் என்ன படிக்குறோம் என்பதை பட்டியிலிட்டு கொள்ளலாம், மிக அற்புதமான APP TRY  பண்ணி பாக்கவும். என்ன என்ன புத்தகம் படிக்க போகிறேன் என்றும் இப்போதே முடிவு செய்யுது விட்டேன். NON-FICTION தான் அதிகம். அதில் தான் எனக்கு அதிக ஆர்வம். FICTION-ம் இருக்கிறது ஆனால் குறை...

எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )

Image
கோப்பு: தேசாந்திரி பதிப்பக விழா -  25.12.2012 எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். ( S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன் . இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை.  ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான் என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன்.  தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன். வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான். உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள். இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன். ’சக்கரவர்த்தி திருமகள்’ பட...