Posts

Showing posts with the label my favorites

What is Love ? - காதல் என்றால் என்ன ?

Image
Clicked by  Sathis Ragavendran                                                      காதல் என்றால் என்ன ? இந்த கேள்விக்கு பல பதில்கள் உண்டு. உண்மையாக நாம் எந்த ஒரு profit அதாவது லாபமே இல்லாமல் ஒரு காதல் சிறு வயதில் வருவது தான். அதன் பின் வரும் காதல்கள் எல்லாமே உடல், முக அழகு, பணம் , சாதி , மதம் , மொழி, குடும்பம் என்று எதோ ஒரு காரணத்தோடு வரும் காதல்கள் தான். ஆயுத எழுத்து படத்தில் " நெஞ்சம் எல்லாம் காதல்"  பாடலுக்கு மூன் ஒரு சீன். அந்த சீன்-ல சூர்யாவும் அவரது காதலியும் (இஷா டியால்) பைக்கில் போகும் காட்சியில் சுஜாதா ஒரு வசனம் வைத்து இருப்பார். அதில் காதல் என்பது "Divine" என்று காதலி வருணிக்க அதை சூர்யா மறுத்து காதல் என்று ஒன்று இல்லவே இல்லை "It Doesn't exist" என்று அந்த வசனம் வரும், மேலும் காதலில் வரும் கவிதை, ஓவியம், பாடல் போன்ற விஷயம் எல்லாமே கட்டிலில் முடிய தான், மத்தப்படி ஒன்றும் இல்லை என்று வசனம் முடிய அந்த பாடல் ஆரம்பிக்கும். பட...

ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel

Image
                                                                                                                                                                                                               பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெய...

திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? - What DMK has done in Social Justice so far ?

Image
69% இடஒதுக்கீடை உறுதி செய்த மணடல் கமிஷன் அறிக்கையை பிரதமர் வி.பி.சிங் கலைஞர் இருவரும் வெளியிட்ட போது                                  திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? என்ற கேள்வி எப்போதும் எழுப்ப படுகிறது. காரணம் திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததை முதல் பக்கம் நாளிதளில் விளம்பரம் செய்யவில்லை. அதை பற்றி திமுக வும் கவலை படவில்லை. இன்று விளம்பரம் ரொம்ப முக்கியம் பாஸ் என்று இருந்தால் கூட திமுக இதற்க்கு இதுவரை என்ன செய்தது என்று தெரியவில்லை. இப்பொது தான் IT விங் வந்து உள்ளது பார்போம் அவர்களின் வேலை என்ன வென்று. ஆனால் திமுக சமூகநீதிக்காக நிறையவே செய்து உள்ளது. நாட்டியில் வேறு எந்த கட்சி இதை விட சரி அட்லீஸ்ட் வேறு என்ன நல்ல விஷயங்கள் செய்து உள்ளது என்று சொல்லலாம்.  திமுக போல வேறு எந்த கட்சியாவது வேறு மாநிலங்களில் என்ன செய்தது என்று பார்த்து சொல்வும். இப்பொது சொல்லபோவது இடஒதிக்கிடு சமந்தம் உள்ள விஷயங்கள் மட்டுமே இதை வைத்து இவ்வளுவு தானா என்று எடுத்து கொள்ள வேண்டாம் நிறைய இருக்கிறது. நான் திமுக கட்சி...

ஜவகர்லால் நேருவுக்கு மோதிலால் நேரு எழுதின பாசமிகு கடிதம் - Nehru's (Father-son) love

Image
" Nehru - The making of India " என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு முக்கியம்மான ஒரு கடிதம். இந்த கடிதம் என்னை மிகவும் கவர்ந்தற்கு காரணம் அதில் இருந்த அப்பா மகன் பாசம். அது உலகத்தில் உள்ள அணைத்து அப்பாக்களின் மகன் மீது இருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதை படிக்கும்போதே அவ்வளவு ஆனந்தம். பெரிய பணகாரத் தகப்பனாக இருந்தாலும் தான் மகன் மீது வைதிருக்கும் பாசம் பணத்தால் எண்ணமுடியாது என்பதே நிதர்சனம். அதற்க்கு இந்தே கடிதமே ஒரு சாட்சி.. மோதிலால் நேரு இந்தியாவிற்கு செல்லும் முன் நேருவுக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதிய தேதி - 20.10.1905. நேரு லண்டனில் படிக்க போகிறார். மோதிலால் அது வரை நேருவை பிரிந்து இருந்தது இல்லை. கடிதத்தை ஆங்கிலத்திலையே  பதிவு இட்டுவுள்ளேன். TRANSLATE பண்ணி சொதப்ப விரும்பல.... *Motilal Nehru last letter before sailing to India while he leaving his son (Jawaharlal Nehru), who will have his education in London. This letter was written on 20th October 1905.  Motilal described how much his son meant to him. The letter follows,   ...

அதிஷாவின் "சொல் அல்ல செயல்" தொடர் புத்தக வடிவில் - Rebel article's

Image
சொல் அல்ல செயல் புத்தகத்தோட அட்டை படம் அதிஷா ஒரு பத்திரிகையாளர், அவரோடு சொல் அல்ல செயல் தொடர் புத்தகமாக வருமென்று எனக்கு முனடியே தெரியும். இத நான் அதிஷா ப்ரோ-கிட்டியே சொல்லிருக்கிறேன். எனக்கு அவர் முகப்புத்தகம் முளியமா  தான் தெரியும், அவருடைய எழுத்துகள் எப்பவும் சிரிப்புவெடியா தான் இருக்கும். அப்பப்ப எதாவது MARATHON , BOOK CHALLENGE இப்பிடி POST போடுவார். அவரோடு முகப்புத்தகம்-ல ஒரு பதிவு - திருவண்ணாமலை பற்றிய விஷயம்( CLICK HERE ),   ஒரு வாரம் கழிச்சு அதுக்கு தீர்வும் கிடைத்துவிட்டது ( CLICK HERE ). இந்த விஷயம் தான் எனக்கு அவர் சமுகம் மேல வச்சு இருக்கும் அக்கறை தெரிந்தது. பிறகு அது பெருசா தொடரா விகடனில் எழுதுனது ரொம்ப சந்தோசம். YES, I AM BIG FAN OF AATHISA BRO. அவரை பத்தி எழுத்தாளா வடைச்சுடாமல் EXAMPLES-க்கு கிழே சில கொடுத்து இருக்கிறேன். சரி, FIRST எனக்கு பிடிச்ச ஒரு FB POST-அ நான் SCREENSHOT எடுத்து வச்சு இருக்கன்.. இதுக்கு பேருதான் காமெடில  கருத்து  ஒரு நாயகன் உதயமாகிறான் கரெக்ட்டா 13.04.2017 சொல் அல்ல செயல் தொடர் வெளியாக ...

AN Insignificant Man - அரவிந்த் கேஜ்ரிவால் டாக்குமெண்டரி

Image
அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கை ஒரு ஆவணப்படமாக வெளிவந்து உள்ளது. இதில் அப்படியே அரசியலில் என்ன நடக்கிறது எப்பிடி அவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை தத்துருபமாக எடுக்கப்பட்டு உள்ளது. இதை அவர்கள் Crowd- Funding முழம் காசு பெற்று எடுத்து உள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் இது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முக்கியமான நகரங்களில் இரண்டு நாள் PVR சினிமாஸில் வெளியிடப்பட்டது. தற்போது youtube -யில் வெளிடப்பட்டு 1 மில்லியன் views தாண்டிவிட்டது. பார்க்க மறக்காதிங்க...... link கிழே இங்கே CLICK செய்யவும்--------------

கோபிநாத்தின் பத்து பொன்மொழிகள் - சுஜாதா 2.0

Image
நீயா நானா கோபிநாத் அவர்கள் ஆங்கில புத்தாண்டு போது பத்து பொன்மொழிகள் கொண்ட ஒரு படத்தை தனது சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து இருந்தார். அது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த 10 பொன்மொழிகளும் எழுத்தாளர் சுஜாதா இளைஞர்களுக்கு சொன்ன 10 கட்டளைகள் போலவே உள்ளன. சுஜாதா ஒரு Legend , So அவரால், அவர் எழுத்துக்களால் அவருக்கு தமிழர்கள் அடிமை. அதனுடைய பாதிப்பாக கூட இருக்கலாம். கோபிநாத் was a சுஜாதாவின் வெறித்தனமான ரசிகர். Already, கோபிநாத் எழுதிய புத்தகங்கள் பயங்கர HIT என்றே சொல்லவேணும். Youtubeல அவரோட speech videos தான் நிறைய views இருக்கு. சில மாதங்களுக்கு முன்னாடி கூட அவோரட தோனியா பற்றிய ஆடியோ clip , Whatsapp-ல பயங்கர ஹிட்!!! அவர் எழுதிய நேர் நேர் தேமா புத்தகம் , ரொம்ப பிடிக்கும். அதில் அவர் பெரிய ஆளுமையுகளுடன் பேட்டி எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து இருப்பார். மிகவும் அற்புதமான புத்தகம். Chennai book fair-ல அதிகமாக விற்ற புத்தகங்களிலும் இதுவும் ஒன்று. என்னதான் சுஜாதா சொன்னாலும் இன்றைய தலைமுறையில் இருக்கும் மனிதர் சொன்னால் இன்னும் எளிதாக இளைஞர்கள், மக்கள் இடை...

எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )

Image
கோப்பு: தேசாந்திரி பதிப்பக விழா -  25.12.2012 எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். ( S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன் . இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை.  ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான் என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன்.  தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன். வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான். உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள். இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன். ’சக்கரவர்த்தி திருமகள்’ பட...