Posts

Showing posts with the label Tamilnadu

ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel

Image
                                                                                                                                                                                                               பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெய...

முத்துராமலிங்க தேவரும் கபாலி படமும் - Connections between them

Image
கபாலி ரஜினி போஸ்டர்                                      போன மாசம் நான் ஒரு புக்கு படிச்சேன், அப்புறம் தான் கபாலி படத்தில் வர ஒரு Dialogue எதுக்கு வச்சு இருந்தாங்க-னு புரிஞ்சுது, அந்த Scene படத்துல ஒரு முக்கியாமான   Scene-ம் கூட . தலித் சினிமாவின் நாயம்: பா.ரஞ்சித்                                            பா.ரஞ்சித் எடுக்கற எல்லாம் படமும் தலித் அரசியல் பேசும். அதனால சில பேர் அவரை அதை வைத்து சொல்லி தாக்குறது பாக்குறோம். For Example - காலா படம் First Look ரிலீஸ் அப்ப  அபிஷேக் ( Fully Filmy 2 Minutes Review ) ஒரு Tweet போட்டு இருந்தார். அதவாது ரஞ்சித் ஏன் எப்ப பாத்தாலும் தலித் அரசியல் பேசுறாரு வேற விஷயமே இல்லையா பேச என்று ? எனக்கு ஒரு Doubt Mr . அபிஷேக் ஏன் நீங்க இந்த கேள்வியா ஷங்கர் பார்த்து கேக்கல அவர் தொடர்ந்து பிரமணர் சார்ந்த படங்கள் தான் எ...

திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? - What DMK has done in Social Justice so far ?

Image
69% இடஒதுக்கீடை உறுதி செய்த மணடல் கமிஷன் அறிக்கையை பிரதமர் வி.பி.சிங் கலைஞர் இருவரும் வெளியிட்ட போது                                  திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? என்ற கேள்வி எப்போதும் எழுப்ப படுகிறது. காரணம் திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததை முதல் பக்கம் நாளிதளில் விளம்பரம் செய்யவில்லை. அதை பற்றி திமுக வும் கவலை படவில்லை. இன்று விளம்பரம் ரொம்ப முக்கியம் பாஸ் என்று இருந்தால் கூட திமுக இதற்க்கு இதுவரை என்ன செய்தது என்று தெரியவில்லை. இப்பொது தான் IT விங் வந்து உள்ளது பார்போம் அவர்களின் வேலை என்ன வென்று. ஆனால் திமுக சமூகநீதிக்காக நிறையவே செய்து உள்ளது. நாட்டியில் வேறு எந்த கட்சி இதை விட சரி அட்லீஸ்ட் வேறு என்ன நல்ல விஷயங்கள் செய்து உள்ளது என்று சொல்லலாம்.  திமுக போல வேறு எந்த கட்சியாவது வேறு மாநிலங்களில் என்ன செய்தது என்று பார்த்து சொல்வும். இப்பொது சொல்லபோவது இடஒதிக்கிடு சமந்தம் உள்ள விஷயங்கள் மட்டுமே இதை வைத்து இவ்வளுவு தானா என்று எடுத்து கொள்ள வேண்டாம் நிறைய இருக்கிறது. நான் திமுக கட்சி...

Why Fear? My 'Ism is here!

Image
Periyar E.V.Ramasamy                                                   Periyar E. V. Ramasamy Statue has been continuously attacked in Tamilnadu after Pulling down of Lenin Statue in Tripura. Periyar became Topic of the State after the Statue attack in Vellore. Whole credits go to H.raja, National Secretary of BJP. H.Raja has apologised for tweeting against Periyar, He also mentioned the tweet was posted by his Admin. 45 years have passed since his death, He is still conquering Tamilnadu with his Dravidian Ideology. The numerous protest happened against H.raja and BJP. Periyar jumps the bandwagon in social media with his Dravidian ideologies. Politicians of Various Parties raised voice together against the Facisim of Right Wing parties.                      Periyar Statue attacked in Pudhukot...

இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர் ( தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்)

Image
ஜானகி நாயர் , பேராசிரியர் (ஜே.என்.யு) டெல்லி.  இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர்      (தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்).   இந்தியாவில் உள்ள அணைத்து வகுப்பறைகளும் கட்டாயம் ஆக்கி படிக்க வேண்டிய ஒரு ஆவண புத்தகம். ஒரு நாட்டில் வேறுபட்ட, சாத்தியமான சமமானதாக உள்ள எதிர்காலத்துக்கு உறுதியளித்த ஒரு தேசிய ஆவணம் இன்று குறுங்குழுவாத கலவரங்கள், வரிசைமுறை, பாகுபாடு மற்றும் குழப்பமான வரலாற்றுடன் உரத்த குரலில் அதன் தன்மையுடன் வலுவாக உள்ளது. அரசியலமைப்பு இப்போது எண்ணற்ற அதிருப்திகளின் பொருள்-க மாறிவிட்டது, ஆச்சரியமாக தற்ப்போது அரசியல்மைப்பு கற்பனைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த நீடித்த தாக்குதளுக்கு என்ன அர்த்தம்? கர்நாடகத்திலிருந்து தொடங்குவோம்: இந்த தாக்குதல்களில் அதிகமாக கர்நாடகாவில் இருந்து வந்திருக்கின்றன, ஆனால் அவை இந்த ஆண்டு வரவிருக்கும் மாநிலத்தின் தேர்தல்காக சொல்லபட்டவை அல்ல. கன்னடா மொழியின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான தேவானூர் மகாதேவா சமீபத்தில் கூறியது, கிராமத்திலுள்ள வைக்கோலில் தீ அமைக்...

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நினைவு நாள் - சிவசங்கர் எஸ்.எஸ் #Shared

Image
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பொது 12 மாவிரன்கள் உயிரை விட்டனர். அதை பற்றி ஒரு சிறய கட்டுரையை திமுக MLA எஸ்.எஸ். சிவசங்கர் முகநூலில் எழுதிஉள்ளார் அதை நான் SHARE செய்யுது உள்ளேன் இங்கு.                             அது 1964ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் முதல் வாரம். அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, காருக்கு செல்கிறார். அப்போது ஒரு 25 வயது வாலிபன், முதல்வர் பக்தவச்சலம் காலில் விழுகிறான். "அய்யா முதல்வர் அவர்களே, வருகிற 26ம் தேதியிலிருந்து மத்திய அரசாங்கம் இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவித்து, தமிழை இரண்டாந்தர மொழியாக ஆக்கி அழிக்கப் போகிறது. தயவுசெய்து முதல்வராகிய நீங்கள் தலையிட்டு இந்தியை தடுத்து நிறுத்தி, தமிழைக் காப்பாற்றுங்கள். தமிழர் என்ற முறையில் தமிழைக் காப்பாற்றுங்கள்", என கெஞ்சினான் முதல்வரிடம். முதல்வர் பக்தவச்சலம் காவல்துறையினரைப் பார்த்து," இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்...

சென்னை புத்தகக்கண்காட்சி 2018 - My Collections

Image
                                                        சென்னை புத்தக்கண்காட்சிக்கு நேற்று சென்றேன். இந்த வருடம் அங்கு பொய் புத்தகத்தை தேர்ந்து எடுக்கவில்லை ரெண்டு மாசமா எனக்கு எந்த GENRE பிடிக்கும் என்று பார்த்து , PLAN பண்ணி  எனக்கு பிடித்த புத்தகத்தை மட்டும்  NOTE பண்ணி வாங்கி கொண்டு வந்துவிட்டேன்.  நான் நினைத்த புத்தகம் 95% வாங்கிவிட்டேன், மீதி புத்தகம் இன்னும் வரவில்லை அப்புறம் சில புத்தகம் BUDJET தாண்டியதால் வாங்கவில்லை. இந்த ஆண்டு 50 புத்தகமாவது முடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்து இருக்கிறேன். அதற்கு GOODREADS APP பயன்படுத்தி கொண்டு வருகிறேன். இதை வைத்து நாம் என்ன படிக்குறோம் என்பதை பட்டியிலிட்டு கொள்ளலாம், மிக அற்புதமான APP TRY  பண்ணி பாக்கவும். என்ன என்ன புத்தகம் படிக்க போகிறேன் என்றும் இப்போதே முடிவு செய்யுது விட்டேன். NON-FICTION தான் அதிகம். அதில் தான் எனக்கு அதிக ஆர்வம். FICTION-ம் இருக்கிறது ஆனால் குறை...

கோபிநாத்தின் பத்து பொன்மொழிகள் - சுஜாதா 2.0

Image
நீயா நானா கோபிநாத் அவர்கள் ஆங்கில புத்தாண்டு போது பத்து பொன்மொழிகள் கொண்ட ஒரு படத்தை தனது சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து இருந்தார். அது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த 10 பொன்மொழிகளும் எழுத்தாளர் சுஜாதா இளைஞர்களுக்கு சொன்ன 10 கட்டளைகள் போலவே உள்ளன. சுஜாதா ஒரு Legend , So அவரால், அவர் எழுத்துக்களால் அவருக்கு தமிழர்கள் அடிமை. அதனுடைய பாதிப்பாக கூட இருக்கலாம். கோபிநாத் was a சுஜாதாவின் வெறித்தனமான ரசிகர். Already, கோபிநாத் எழுதிய புத்தகங்கள் பயங்கர HIT என்றே சொல்லவேணும். Youtubeல அவரோட speech videos தான் நிறைய views இருக்கு. சில மாதங்களுக்கு முன்னாடி கூட அவோரட தோனியா பற்றிய ஆடியோ clip , Whatsapp-ல பயங்கர ஹிட்!!! அவர் எழுதிய நேர் நேர் தேமா புத்தகம் , ரொம்ப பிடிக்கும். அதில் அவர் பெரிய ஆளுமையுகளுடன் பேட்டி எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து இருப்பார். மிகவும் அற்புதமான புத்தகம். Chennai book fair-ல அதிகமாக விற்ற புத்தகங்களிலும் இதுவும் ஒன்று. என்னதான் சுஜாதா சொன்னாலும் இன்றைய தலைமுறையில் இருக்கும் மனிதர் சொன்னால் இன்னும் எளிதாக இளைஞர்கள், மக்கள் இடை...

எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )

Image
கோப்பு: தேசாந்திரி பதிப்பக விழா -  25.12.2012 எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். ( S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன் . இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை.  ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான் என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன்.  தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன். வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான். உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள். இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன். ’சக்கரவர்த்தி திருமகள்’ பட...