Posts

Showing posts with the label விகடன்

ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel

Image
                                                                                                                                                                                                               பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெய...

திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? - What DMK has done in Social Justice so far ?

Image
69% இடஒதுக்கீடை உறுதி செய்த மணடல் கமிஷன் அறிக்கையை பிரதமர் வி.பி.சிங் கலைஞர் இருவரும் வெளியிட்ட போது                                  திமுக வின் சமூகநீதி பங்கு என்ன ? என்ற கேள்வி எப்போதும் எழுப்ப படுகிறது. காரணம் திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததை முதல் பக்கம் நாளிதளில் விளம்பரம் செய்யவில்லை. அதை பற்றி திமுக வும் கவலை படவில்லை. இன்று விளம்பரம் ரொம்ப முக்கியம் பாஸ் என்று இருந்தால் கூட திமுக இதற்க்கு இதுவரை என்ன செய்தது என்று தெரியவில்லை. இப்பொது தான் IT விங் வந்து உள்ளது பார்போம் அவர்களின் வேலை என்ன வென்று. ஆனால் திமுக சமூகநீதிக்காக நிறையவே செய்து உள்ளது. நாட்டியில் வேறு எந்த கட்சி இதை விட சரி அட்லீஸ்ட் வேறு என்ன நல்ல விஷயங்கள் செய்து உள்ளது என்று சொல்லலாம்.  திமுக போல வேறு எந்த கட்சியாவது வேறு மாநிலங்களில் என்ன செய்தது என்று பார்த்து சொல்வும். இப்பொது சொல்லபோவது இடஒதிக்கிடு சமந்தம் உள்ள விஷயங்கள் மட்டுமே இதை வைத்து இவ்வளுவு தானா என்று எடுத்து கொள்ள வேண்டாம் நிறைய இருக்கிறது. நான் திமுக கட்சி...

சென்னை புத்தகக்கண்காட்சி 2018 - My Collections

Image
                                                        சென்னை புத்தக்கண்காட்சிக்கு நேற்று சென்றேன். இந்த வருடம் அங்கு பொய் புத்தகத்தை தேர்ந்து எடுக்கவில்லை ரெண்டு மாசமா எனக்கு எந்த GENRE பிடிக்கும் என்று பார்த்து , PLAN பண்ணி  எனக்கு பிடித்த புத்தகத்தை மட்டும்  NOTE பண்ணி வாங்கி கொண்டு வந்துவிட்டேன்.  நான் நினைத்த புத்தகம் 95% வாங்கிவிட்டேன், மீதி புத்தகம் இன்னும் வரவில்லை அப்புறம் சில புத்தகம் BUDJET தாண்டியதால் வாங்கவில்லை. இந்த ஆண்டு 50 புத்தகமாவது முடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்து இருக்கிறேன். அதற்கு GOODREADS APP பயன்படுத்தி கொண்டு வருகிறேன். இதை வைத்து நாம் என்ன படிக்குறோம் என்பதை பட்டியிலிட்டு கொள்ளலாம், மிக அற்புதமான APP TRY  பண்ணி பாக்கவும். என்ன என்ன புத்தகம் படிக்க போகிறேன் என்றும் இப்போதே முடிவு செய்யுது விட்டேன். NON-FICTION தான் அதிகம். அதில் தான் எனக்கு அதிக ஆர்வம். FICTION-ம் இருக்கிறது ஆனால் குறை...

அதிஷாவின் "சொல் அல்ல செயல்" தொடர் புத்தக வடிவில் - Rebel article's

Image
சொல் அல்ல செயல் புத்தகத்தோட அட்டை படம் அதிஷா ஒரு பத்திரிகையாளர், அவரோடு சொல் அல்ல செயல் தொடர் புத்தகமாக வருமென்று எனக்கு முனடியே தெரியும். இத நான் அதிஷா ப்ரோ-கிட்டியே சொல்லிருக்கிறேன். எனக்கு அவர் முகப்புத்தகம் முளியமா  தான் தெரியும், அவருடைய எழுத்துகள் எப்பவும் சிரிப்புவெடியா தான் இருக்கும். அப்பப்ப எதாவது MARATHON , BOOK CHALLENGE இப்பிடி POST போடுவார். அவரோடு முகப்புத்தகம்-ல ஒரு பதிவு - திருவண்ணாமலை பற்றிய விஷயம்( CLICK HERE ),   ஒரு வாரம் கழிச்சு அதுக்கு தீர்வும் கிடைத்துவிட்டது ( CLICK HERE ). இந்த விஷயம் தான் எனக்கு அவர் சமுகம் மேல வச்சு இருக்கும் அக்கறை தெரிந்தது. பிறகு அது பெருசா தொடரா விகடனில் எழுதுனது ரொம்ப சந்தோசம். YES, I AM BIG FAN OF AATHISA BRO. அவரை பத்தி எழுத்தாளா வடைச்சுடாமல் EXAMPLES-க்கு கிழே சில கொடுத்து இருக்கிறேன். சரி, FIRST எனக்கு பிடிச்ச ஒரு FB POST-அ நான் SCREENSHOT எடுத்து வச்சு இருக்கன்.. இதுக்கு பேருதான் காமெடில  கருத்து  ஒரு நாயகன் உதயமாகிறான் கரெக்ட்டா 13.04.2017 சொல் அல்ல செயல் தொடர் வெளியாக ...

பெரியாரின் பழமொழிகள்

Image
ஓவியம்  - ஹாசீப்கான் (Hasif Khan) ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவது தானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல! என்னை சட்டசபைக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே போய் ஒன்றும் சாதிக்க முடியாது. வெளியில் இருந்து கொண்டுதான் பாழடைந்த கட்டடத்தை இடிக்க வேண்டுமே தவிர, உள்ளே இருந்து இடித்தால் நம் தலையில் தான் அது விழும்! நீதியை மதிக்கிறேன். ஆனால் நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! எனது பலக்குறைவினால் பல குறைகள் நேர்ந்தாலும் பொதுவாழ்வில் நான் சாகாமல் இருக்க நேர்மையில் நான் காட்டும் ஜாக்கிரதை தான் காரணம்! நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். எனது பகுத்தறிவு சரி என்று சொல்வதை நான் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பகுத்தறிவு சரி என்று சொல்வதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். தண்ணீர் எவ்வளவுதான் சூடாக ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் முடியும். எரிய வைக்க முடியாது! எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடமில்லாத மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எனக்குச் சிறிதும் இல்லை. அப்படி போலி நல்ல பெயர் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை...

அடுத்த மரீனா  - நெடுவாசல்!

Image
அடுத்த மரீனா ,நெடுவாசல் என்றே சொல்ல வெண்டும். இளைஞர்கள் கூடுவதால் அடுத்த புரட்சி ஆரம்பம். நெடுவாசல் பெயர் மேல இருக்கும் அரசுக்கு தெரிந்ததே என்று தெரியவில்லை,தமிழ்நாடு இளைஞர்கள் மொபைலில் ஒலித்து கொண்டு இருகின்றது. இளைஞர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு போல் இதில் வெற்றி வாகை சூடுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் ஒருமுறை விழித்தெழுந்துவிட்டால் அவர்களை மறுபடியும் யாராலும் தூங்க வைக்க முடியாது!  -பகத்சிங் ஜல்லிக்கட்டு போராட்டம் இவர்களை எழுப்பி விட்டது என்றே சொல்வேன்டும்.இவர்களை துங்கா வைக்க சிறிது காலம் வெண்டும். போராட்டம் எதற்காக என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். அது மிகவும் முக்கியம்.பிறகு யாராவது கேள்வி கேட்டால் கூட பதில் சொல்ல முடியும். (குறிப்பு: எச்.ராஜாவுக்கு பதில் சொல்ல).போன ஜல்லிக்கட்டு போராட்டம் போதே T.Vயில் மாணவர்களுக்கு தெரியாமல் போராட்டம் என்றால் கூடி விடுவார்கள் என்பது போலும் காண்பிக்கப்பட்டது. அது சரி தான் நமக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிந்துகொள்ள வேண்டும். அது ஏன்? எதற்கு? எப்படி? கேள்வியும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ஒரு த...

கருணாநிதி 90 - ப.திருமாவேலன் #Throwback

Image
தி ருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக் குளத்தின் கரையில் இரண்டு சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 'வா... நீந்தி அந்தக் கரைக்குப் போவோம்’ என்று ஒருவன் அழைத்தான். இருவருமே குதித்து நீந்தினார்கள். பாதி தூரம் கடந்ததும் இன்னொருவன் சொன்னான், 'என்னால் முடியாது. வா... திரும்பிவிடலாம்’ என்று. 'திரும் பிப் போகும் பாதித் தூரத்தை முன்னோக்கிப்போனால், அந்தக் கரையைத் தொட்டு வெற்றிஅடையலாம்’ என்றான் அந்தச் சிறுவன்! கட்சி ஆரம்பித்து சென்னையில் முதல் மாநில மாநாடு. எல்லோரும் மாநாட்டுத் தலைவரை அவரவர் மொழியில் வழிமொழிந்தார்கள். அந்த இளைஞர் கரகர குரலில், 'வாழ்வு மூன்றெழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரன் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு நம்மை அழைத்திடும் அண்ணா மூன்றெழுத்து...’ என்றபோது மாநாடு குலுங்கியது! இந்திரா என்ற பிம்பமே இந்தியாவை அச்சுறுத் திக்கொண்டிருந்த நேரம் அது. 'எமர்ஜென்சியா?’ என்று...