Posts

Showing posts from January, 2018

இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர் ( தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்)

Image
ஜானகி நாயர் , பேராசிரியர் (ஜே.என்.யு) டெல்லி.  இந்திய அரசியலமைப்பை படிக்கிறேன் - ஜானகி நாயர்      (தமிழில்: செந்தில்குமார் குணசேகரன்).   இந்தியாவில் உள்ள அணைத்து வகுப்பறைகளும் கட்டாயம் ஆக்கி படிக்க வேண்டிய ஒரு ஆவண புத்தகம். ஒரு நாட்டில் வேறுபட்ட, சாத்தியமான சமமானதாக உள்ள எதிர்காலத்துக்கு உறுதியளித்த ஒரு தேசிய ஆவணம் இன்று குறுங்குழுவாத கலவரங்கள், வரிசைமுறை, பாகுபாடு மற்றும் குழப்பமான வரலாற்றுடன் உரத்த குரலில் அதன் தன்மையுடன் வலுவாக உள்ளது. அரசியலமைப்பு இப்போது எண்ணற்ற அதிருப்திகளின் பொருள்-க மாறிவிட்டது, ஆச்சரியமாக தற்ப்போது அரசியல்மைப்பு கற்பனைக்கு உட்படுத்தபடுகிறது. இந்த நீடித்த தாக்குதளுக்கு என்ன அர்த்தம்? கர்நாடகத்திலிருந்து தொடங்குவோம்: இந்த தாக்குதல்களில் அதிகமாக கர்நாடகாவில் இருந்து வந்திருக்கின்றன, ஆனால் அவை இந்த ஆண்டு வரவிருக்கும் மாநிலத்தின் தேர்தல்காக சொல்லபட்டவை அல்ல. கன்னடா மொழியின் மிகவும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரான தேவானூர் மகாதேவா சமீபத்தில் கூறியது, கிராமத்திலுள்ள வைக்கோலில் தீ அமைக்கும் திருடர்கள், கிராமத்து மக

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நினைவு நாள் - சிவசங்கர் எஸ்.எஸ் #Shared

Image
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பொது 12 மாவிரன்கள் உயிரை விட்டனர். அதை பற்றி ஒரு சிறய கட்டுரையை திமுக MLA எஸ்.எஸ். சிவசங்கர் முகநூலில் எழுதிஉள்ளார் அதை நான் SHARE செய்யுது உள்ளேன் இங்கு.                             அது 1964ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் முதல் வாரம். அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, காருக்கு செல்கிறார். அப்போது ஒரு 25 வயது வாலிபன், முதல்வர் பக்தவச்சலம் காலில் விழுகிறான். "அய்யா முதல்வர் அவர்களே, வருகிற 26ம் தேதியிலிருந்து மத்திய அரசாங்கம் இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவித்து, தமிழை இரண்டாந்தர மொழியாக ஆக்கி அழிக்கப் போகிறது. தயவுசெய்து முதல்வராகிய நீங்கள் தலையிட்டு இந்தியை தடுத்து நிறுத்தி, தமிழைக் காப்பாற்றுங்கள். தமிழர் என்ற முறையில் தமிழைக் காப்பாற்றுங்கள்", என கெஞ்சினான் முதல்வரிடம். முதல்வர் பக்தவச்சலம் காவல்துறையினரைப் பார்த்து," இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார். இளைஞன் கைது செய்யப்பட்டான். 15 நாட்கள் சிறைக் க

சென்னை புத்தகக்கண்காட்சி 2018 - My Collections

Image
                                                        சென்னை புத்தக்கண்காட்சிக்கு நேற்று சென்றேன். இந்த வருடம் அங்கு பொய் புத்தகத்தை தேர்ந்து எடுக்கவில்லை ரெண்டு மாசமா எனக்கு எந்த GENRE பிடிக்கும் என்று பார்த்து , PLAN பண்ணி  எனக்கு பிடித்த புத்தகத்தை மட்டும்  NOTE பண்ணி வாங்கி கொண்டு வந்துவிட்டேன்.  நான் நினைத்த புத்தகம் 95% வாங்கிவிட்டேன், மீதி புத்தகம் இன்னும் வரவில்லை அப்புறம் சில புத்தகம் BUDJET தாண்டியதால் வாங்கவில்லை. இந்த ஆண்டு 50 புத்தகமாவது முடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்து இருக்கிறேன். அதற்கு GOODREADS APP பயன்படுத்தி கொண்டு வருகிறேன். இதை வைத்து நாம் என்ன படிக்குறோம் என்பதை பட்டியிலிட்டு கொள்ளலாம், மிக அற்புதமான APP TRY  பண்ணி பாக்கவும். என்ன என்ன புத்தகம் படிக்க போகிறேன் என்றும் இப்போதே முடிவு செய்யுது விட்டேன். NON-FICTION தான் அதிகம். அதில் தான் எனக்கு அதிக ஆர்வம். FICTION-ம் இருக்கிறது ஆனால் குறைவு. காரணம் ஒரே மாறி படித்தல் சோர்வை உண்டாக்கும். புத்தக கண்காட்சிக்கு காலை 11.30க்கு சென்று 1.40க்கு வந்துவிட்டேன். நான் வாங்கிய புத்தகங்கள் : பேட்ட

ஜவகர்லால் நேருவுக்கு மோதிலால் நேரு எழுதின பாசமிகு கடிதம் - Nehru's (Father-son) love

Image
" Nehru - The making of India " என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு முக்கியம்மான ஒரு கடிதம். இந்த கடிதம் என்னை மிகவும் கவர்ந்தற்கு காரணம் அதில் இருந்த அப்பா மகன் பாசம். அது உலகத்தில் உள்ள அணைத்து அப்பாக்களின் மகன் மீது இருக்கும் பாசத்தின் வெளிப்பாடு. அதை படிக்கும்போதே அவ்வளவு ஆனந்தம். பெரிய பணகாரத் தகப்பனாக இருந்தாலும் தான் மகன் மீது வைதிருக்கும் பாசம் பணத்தால் எண்ணமுடியாது என்பதே நிதர்சனம். அதற்க்கு இந்தே கடிதமே ஒரு சாட்சி.. மோதிலால் நேரு இந்தியாவிற்கு செல்லும் முன் நேருவுக்கு எழுதிய கடிதம். கடிதம் எழுதிய தேதி - 20.10.1905. நேரு லண்டனில் படிக்க போகிறார். மோதிலால் அது வரை நேருவை பிரிந்து இருந்தது இல்லை. கடிதத்தை ஆங்கிலத்திலையே  பதிவு இட்டுவுள்ளேன். TRANSLATE பண்ணி சொதப்ப விரும்பல.... *Motilal Nehru last letter before sailing to India while he leaving his son (Jawaharlal Nehru), who will have his education in London. This letter was written on 20th October 1905.  Motilal described how much his son meant to him. The letter follows,                    

அதிஷாவின் "சொல் அல்ல செயல்" தொடர் புத்தக வடிவில் - Rebel article's

Image
சொல் அல்ல செயல் புத்தகத்தோட அட்டை படம் அதிஷா ஒரு பத்திரிகையாளர், அவரோடு சொல் அல்ல செயல் தொடர் புத்தகமாக வருமென்று எனக்கு முனடியே தெரியும். இத நான் அதிஷா ப்ரோ-கிட்டியே சொல்லிருக்கிறேன். எனக்கு அவர் முகப்புத்தகம் முளியமா  தான் தெரியும், அவருடைய எழுத்துகள் எப்பவும் சிரிப்புவெடியா தான் இருக்கும். அப்பப்ப எதாவது MARATHON , BOOK CHALLENGE இப்பிடி POST போடுவார். அவரோடு முகப்புத்தகம்-ல ஒரு பதிவு - திருவண்ணாமலை பற்றிய விஷயம்( CLICK HERE ),   ஒரு வாரம் கழிச்சு அதுக்கு தீர்வும் கிடைத்துவிட்டது ( CLICK HERE ). இந்த விஷயம் தான் எனக்கு அவர் சமுகம் மேல வச்சு இருக்கும் அக்கறை தெரிந்தது. பிறகு அது பெருசா தொடரா விகடனில் எழுதுனது ரொம்ப சந்தோசம். YES, I AM BIG FAN OF AATHISA BRO. அவரை பத்தி எழுத்தாளா வடைச்சுடாமல் EXAMPLES-க்கு கிழே சில கொடுத்து இருக்கிறேன். சரி, FIRST எனக்கு பிடிச்ச ஒரு FB POST-அ நான் SCREENSHOT எடுத்து வச்சு இருக்கன்.. இதுக்கு பேருதான் காமெடில  கருத்து  ஒரு நாயகன் உதயமாகிறான் கரெக்ட்டா 13.04.2017 சொல் அல்ல செயல் தொடர் வெளியாக ஆரம்பிக்கிறது. அந்த தொடர

AN Insignificant Man - அரவிந்த் கேஜ்ரிவால் டாக்குமெண்டரி

Image
அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கை ஒரு ஆவணப்படமாக வெளிவந்து உள்ளது. இதில் அப்படியே அரசியலில் என்ன நடக்கிறது எப்பிடி அவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதை தத்துருபமாக எடுக்கப்பட்டு உள்ளது. இதை அவர்கள் Crowd- Funding முழம் காசு பெற்று எடுத்து உள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் இது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முக்கியமான நகரங்களில் இரண்டு நாள் PVR சினிமாஸில் வெளியிடப்பட்டது. தற்போது youtube -யில் வெளிடப்பட்டு 1 மில்லியன் views தாண்டிவிட்டது. பார்க்க மறக்காதிங்க...... link கிழே இங்கே CLICK செய்யவும்--------------

கோபிநாத்தின் பத்து பொன்மொழிகள் - சுஜாதா 2.0

Image
நீயா நானா கோபிநாத் அவர்கள் ஆங்கில புத்தாண்டு போது பத்து பொன்மொழிகள் கொண்ட ஒரு படத்தை தனது சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து இருந்தார். அது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த 10 பொன்மொழிகளும் எழுத்தாளர் சுஜாதா இளைஞர்களுக்கு சொன்ன 10 கட்டளைகள் போலவே உள்ளன. சுஜாதா ஒரு Legend , So அவரால், அவர் எழுத்துக்களால் அவருக்கு தமிழர்கள் அடிமை. அதனுடைய பாதிப்பாக கூட இருக்கலாம். கோபிநாத் was a சுஜாதாவின் வெறித்தனமான ரசிகர். Already, கோபிநாத் எழுதிய புத்தகங்கள் பயங்கர HIT என்றே சொல்லவேணும். Youtubeல அவரோட speech videos தான் நிறைய views இருக்கு. சில மாதங்களுக்கு முன்னாடி கூட அவோரட தோனியா பற்றிய ஆடியோ clip , Whatsapp-ல பயங்கர ஹிட்!!! அவர் எழுதிய நேர் நேர் தேமா புத்தகம் , ரொம்ப பிடிக்கும். அதில் அவர் பெரிய ஆளுமையுகளுடன் பேட்டி எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து இருப்பார். மிகவும் அற்புதமான புத்தகம். Chennai book fair-ல அதிகமாக விற்ற புத்தகங்களிலும் இதுவும் ஒன்று. என்னதான் சுஜாதா சொன்னாலும் இன்றைய தலைமுறையில் இருக்கும் மனிதர் சொன்னால் இன்னும் எளிதாக இளைஞர்கள், மக்கள் இடை